Ads (728x90)

எயார் இந்தியா விமான நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து  யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

எயார் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget