ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இந்த மின்சார தொடருந்து சேவை மருதானையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், 'ருஹணு குமாரி' தொடருந்தில் பெலியத்தவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், பாணந்துறையில் இறங்கி இந்த மின்சார தொடருந்து சேவை மூலமாக கொழும்பை நோக்கித் தமது பயணத்தைத் தொடர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment