குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் தரம் 01 மற்றும் தரம் 06 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட...
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பிக்கலாம்!
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக மே மாதம் 02 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எ...
இலங்கை வருகை தரும் ஐரோப்பிய கண்காணிப்பு குழு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு நாளை ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கும்...
பொதுமக்களின் அனைத்து காணிகளையும் விடுவிப்பேன்-ஜனாதிபதி
இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்...
சர்வதேச நாணய நிதியம் 5ஆவது தவணை கடனை விடுவித்தது!
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்ட...
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
2024 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. க.பொ.த உயர்தர...
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை!
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இன்று இறுதி மரியாதை செலுத்தினார். புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள...
யாழில் இணையக் குற்ற விசாரணைப்பிரிவு ஆரம்பம்!
வடக்கில் அண்மைக்காலமாக இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. எனவே வடக்கில் இடம்பெறும் அனைத்து இணையக் குற்றங்கள் தொடர்பிலும் வ...
பாரபட்சமின்றி ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை - பிமல் ரத்நாயக்க
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா? என்று கிளிநொச்சியில் வைத்து ஒருவர் என்னிடம் கேட்டார். நிச்சயமாகப் பிடிப்...
ஊழலயற்ற நிர்வாகம் தொடர்பில் நாமல் அறிவுரை வழங்குவது நகைப்புக்குரியது!
ஊழல் மோசடியால் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்கள் இன்று ஊழலற்ற வகையில் நாட்டை எவ்வாறு நிர்வகிப்பது என்று எமக்கு அறிவுரை வழங்குக...
மக்களை அலைக்கழிக்கும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை!
சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை அலைக்கழிப்பதை, பழிவாங்குவதை நிறுத்தாவிடின் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்ன...
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றுடன் ஏப...
பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!
காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுக...
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு!
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற சுற்றுலா நகருக்கு அருகே சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதியுள்ளதாக வெளிந...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் யாரும் கவலைப்படத் தேவையில்லை!
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து முன்னாள் அரசாங்க உறுப்பினர்களில் சிலர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்க...
10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியது சீனா!
இணைய சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவரின் கையிலும் தற்போது மொபைல் போன் உள்ளது. அதில் இணைய சேவையும் உள்ளது. மேலும் இ...
ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் வ...
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் காலமானார்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவரது 88 ஆவது வயதில் காலமானார். அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தமை குறிப்ப...
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு அன்று நிலவிய அரசியல் கலாசாரமே காரணம்!
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சுயாதீன வழக்கு விசாரணை அலுவலகம் அவசியம் என போராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். ...
ஈஸ்டர் தாக்குதல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம்!
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பயங்கரம் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்...