கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான பயணியர் நெரிசலுக்கு உடனடித் தீர்வாக, அதன் பழைய முதலாவது முனை...
பாரம்பரிய ஊடகங்களை முந்திய சமூக வலைதளங்கள்!
உலகளவில் பெரும்பாலான மக்கள் தற்போதைய செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு, பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே அதிகளவி...
கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய மேன்முறையீட்டு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் ...
அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
டெங்கு பரவலைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களி...
மட்டக்களப்பு படுகொலைகள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்!
மட்டக்களப்பு பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் வர்த்தகர் உள்ளிட்ட ஐந்து பேரின் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முன...
சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் கட்டாய அபராதம்!
அரசாங்க அதிகாரிகள் 2026 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படியான தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தி...
2026 இல் 5.1% வளர்ச்சி கண்ட இலங்கையின் பொருளாதாரம்!
2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்...
கம்மன்பில உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை!
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரன, அசங்க நவரத்ன ஆகிய 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ...
நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெறாமல் இருக்கும் 4 மில்லியன் பேர்!
வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN), சுமார் 4 மில்லியன் (40 இலட்சம்) பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெ...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள் கைது!
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் முதல் 04 மாதங்களில் 32 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவ...
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கல்விக்கு பெரும் தொகை ஒதுக்கீடு!
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்காக, வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் கல்வித்துறைக்கு பெரும் தொகை ஒத...
5,000 பரத கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் உலக சாதனை படைத்தது!
இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமி மற்றும் இலங்கைக்கான சங்கமம் லியா ஹோலி டேஸ் ஏற்பாட்டில் இன்று“சங்கமம் 2026” என்னும் பெயரில் காலிமுகத்திடலில...
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்: ஜனாதிபதிக்கு வந்த கடிதம்!
“சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்” என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கட...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க அனுமதிக்க மாட்டோம்!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த உண்மைகளை மூடிமறைக்க எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டோம் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவி...
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது பயணிகள் முனையக் கட்டுமானப் பணிகள்!
பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் ...
ஒரு மாதத்திற்குள் கல்விச் சீர்திருத்த பணிகளை நிறைவு செய்யவும்!
உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அத...
கனடா மற்றும் பொஸ்னியாவுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிவு!
கனடாவின் ரொறொன்ரோ விளையாட்டரங்கில் நடைபெற்ற 2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில், தொடரை நடத்தும் நாடான கனடா மற்றும் பொஸ்னியா-ஹெர்சகோவினா ...
செக் குடியரசை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்த தென் கொரியா!
மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் நடைபெற்ற பிபா 2026 உலகக் கிண்ணத் தொடரின் A பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசை 2:1 என்ற கோல் கணக்...
மனைவி மற்றும் சகோதரருக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அமைதி காக்கும் வீரவன்ச!
சுரேஷ் சலேவுக்கு எதிராகச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச, தனது மனைவி மற்றும் சகோதரருக்கு எதி...