உலகின் நம்பிக்கையான தலைவர்களின் தரவரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ...
ஒரே பாலின திருமணத்தை அனுமதிக்கக்கூடாது - பேராயர்
ஒரே பாலின திருமணம் என்பது மனித உரிமை அல்ல. அதனை அனுமதிக்கக்கூடாது என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஒரே பாலி...
முகத்தில் உள்ள தழும்புகள் நீங்க!
தழும்புகளில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் ...
ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடரும்!
எதிர்க்கட்சிகள் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தாலும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது இடை...
செம்மணியில் ஒரே நாளில் அதிக என்புகூடுகள் கண்டுபிடிப்பு!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஒரே நாளில் 11 என்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இந்த என்புக்கூடுகள் கண்டுப்பிடிக்க...
பெயரளவில் மட்டுமே 809 தேசிய பாடசாலைகள் – கோபா
809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக...
வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும்-ட்ரம்ப்
அமெரிக்க தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும...
இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!
கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழாவில் ஜனாதிப...
சமூக ஊடகங்களால் அதிகரிக்கும் இணையவழி குற்றங்கள்!
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 5,400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்க...
அமைச்சர், பிரதி அமைச்சர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு!
போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி ...
பாடசாலை கல்வியிலிருந்து எந்தவொரு மாணவரும் இடை விலகக்கூடாது!
பாடசாலை கல்வியிலிருந்து எந்தவொரு மாணவரும் இடை விலகக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அன...
எதிர்காலத்தில் கற்பித்தலுக்கு அதிகாரபூர்வ அனுமதிப்பத்திரம் அவசியம்!
எதிர்வரும் காலங்களில் அரச, தனியார் பாடசாலைகள் மட்டுமன்றி மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கும் கற்பித்தலுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை ...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன மோசடி குறித்து விசாரிக்க விசாரணைக்குழு!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் மற்றும் வரையறுக்கப்பட்ட விமான நிலையங்கள் மற்றும் இலங்கை விமான சேவைகள் (தனியார்) நிறுவனங்களில் நடந்த மோசடி, ஊ...
தேஷபந்து தென்னகோன் குற்றவாளி என விசாரணைக்குழு அறிவிப்பு!
பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நிய...
பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!
நாட்டின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஒருமனதாக அங்கீகரித்...
தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிப்பு!
புதிய சட்ட திருத்தத்தின் மூலம் தனியார் துறையின் அடிப்படை சம்பளம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 27 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதுடன் ஜனவரி முத...
இலங்கையில் செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூர் ஒத்துழைப்பு!
செயற்கை நுண்ணறிவு ( AI) அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவ...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியங்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!
1986 ஆம் ஆண்டின் 4ஆம் எண் ஜனாதிபதிகள் உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் எண் நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை இரத்து செய்வதை நோக்கம...
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைத் திகதி வெளிவந்தது!
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் ...
ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஜெனீவாவில் முறைப்பாடு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக...