Ads (728x90)

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் ”ஆயுஷ்” புலமைப்பரிசில்கள்!

”ஆயுஷ்” புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங...

இலங்கை மகளிர் அணி பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர...

போதைப்பொருள் சூத்திரதாரிகளை கைது செய்ய இன்டர்போல் உதவி!

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 பிக்குகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் ...

மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கோரும் ஆணைக்குழு!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் குறித்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆல...

2027 இல் ஆரம்பமாகும் கொழும்பு புறநகர் ரயில்வே வேலைத்திட்டம்!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், போக்குவரத்து மற்ற...

அமைதி நடைபயண வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் விடைபெற்றார்!

 "ஏஹிபஸ்ஸிகோ" அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழாவினைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்க...

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து வில...

'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழாவில் ஜனாதிபதி!

உலக அமைதிக்காக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழாவில் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில்...

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி சட்டவிரோத விகா...

தற்காலிக அரச ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அ...

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் பிரிட்டனும், அமெரிக்காவும் பங்காளிகள்!

ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவும் பிரிட்டனும் உறுதியான பங்காளிகளாக ஒன்றுபட்டு செயல...

போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மீண்டும் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்...

போதைப்பொருள் கடத்தல்: பௌத்த உயர்பீடங்கள் கண்டனம்!

புனிதமான பௌத்த பிக்குச் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தி, உலகிற்கு முன்னால் அவமதிப்பை ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளின் ச...

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய 22 பிக்குகள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களுடன் கைது ச...

புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வங்கி கணக்குகளைக் குறிவைக்கும் புதிய டிஜிட்டல் நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  வாட்ஸ்அப் மற்றும...

புதுப்பொலிவு பெற்றுள்ள மருதானை புகையிரத நிலையம்!

Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பொத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் குறித்த அதிர்ச்ச...

அமைதிக்கான மூன்றாம் நாள் நடைப்பயணம் ஆரம்பம்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைம...

2026 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கும் இறுதி திகதி இன்றுடன் நிறைவு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் அனுப்பும் இறுதித் திகதி இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள்...

Recent News

Recent Posts Widget