வட மாகாணத்தில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
வட மாகாணத்தில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....
புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி அமைச்சினுடையதோ, ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல. மாறாக அனைவரின் தெளிவான ப...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் 04 ஆம் திகதி யாழ். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி பகுதியைப் பார்வையிடுவதற்குத் தீர்மானித்த...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்தை முன்னிட்டு சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 ...
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இ...
அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை நிறைவேற்றுவதாகவும், அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கு...
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்கான ...
பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான வ...
யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் விவ...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பா...
உலகளாவிய பயண தளமான பிக் 7 டிராவல் தொகுத்த "உலகின் 50 சிறந்த தீவுகள்" பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்து உலகின் மிக அழகான தீவா...
இலங்கை-மாலைதீவு இராஜதந்திர உறவுகள் 60ஆவது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் இருநாடுகளினதும்...
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்த...
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுக்கும் இடையி...
மேல் மாகாணத்தில் இன்று முதல் GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங...
மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ...
மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு உள்ளாவதை தடுப்பதற்கு விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இக்குழுக்கள் பாடசாலை மட்டத்தில் நிறுவப்படவுள்ளன....
நாட்டின் சுமார் 10,000 மக்களை உள்ளடக்கிய 2,000 ஆரம்ப சுகாதார சேவை மையத்தை நிறுவுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என சுகாதார அமைச்சர் நளிந்...
இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில்...