யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 08 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2...
ஜனவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜ...
இலங்கையில் கடுமையான மருந்து பற்றாக்குறைகளை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் கடுமையான மருந்து தட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றன என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்கத்தின் பே...
தேசிய பாடசாலைகள் முதன்மை பாடசாலைகளாக மாற்றப்படும் - கல்வி அமைச்சர்
தேசிய கல்வி ஆணைக்குழுவின் தேசிய கல்வி கொள்கைத்திட்டத்துக்கு அமைய தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ள பாடசாலைகளை மு...
ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு வரி அறிமுகம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது...
பிரித்தானியா ராஜாவாக மூன்றாம் சார்ல்ஸ் அரியணை ஏறியுள்ளார்!
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் மூன்றாம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப்...
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் பால்மோரலில் இன்று பிற்பகல் காலமானார் என அரச குடும்பம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மகாராணி இரண்டாம...
புதிய இராஜாங்க அமைச்சர்களாக 37 பேர் பதவிப்பிரமாணம்!
புதிய இராஜாங்க அமைச்சர்களாக இன்று 37 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இ...
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து பிரித்தானியா கவலை!
பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் தளத்தில் த...
ஆய்வுக்கப்பலின் வருகை எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது!
தமது உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் த...
நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த பசில் ராஜபக்ஸ!
நாட்டை விட்டு செல்வற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிரு...
அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை: சுற்றறிக்கை வெளிவந்தது!
அரசாங்க ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் சுற்றறிக்கை வெளிவந்தது. பொதுநிருவாக, ...
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை த...
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்!
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்க இராஜாங...