உலக அமைதிக்காக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழாவில் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில்...
தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகா...
தற்காலிக அரச ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம்!
அரச நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அ...
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் பிரிட்டனும், அமெரிக்காவும் பங்காளிகள்!
ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவும் பிரிட்டனும் உறுதியான பங்காளிகளாக ஒன்றுபட்டு செயல...
என்னது ஆவி பிடித்தால் அழகாகலாமா?
முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவாகவும் அழகாகவும் மாறும். இது மு...
போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
மீண்டும் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்...
போதைப்பொருள் கடத்தல்: பௌத்த உயர்பீடங்கள் கண்டனம்!
புனிதமான பௌத்த பிக்குச் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தி, உலகிற்கு முன்னால் அவமதிப்பை ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளின் ச...
கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய 22 பிக்குகள்!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களுடன் கைது ச...
புதிய நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
வங்கி கணக்குகளைக் குறிவைக்கும் புதிய டிஜிட்டல் நிதி மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் மற்றும...
புதுப்பொலிவு பெற்றுள்ள மருதானை புகையிரத நிலையம்!
Clean Sri Lanka தேசிய திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், பொத...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சிகளுக்குக் கொலை மிரட்டல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடுகள் குறித்த அதிர்ச்ச...
அமைதிக்கான மூன்றாம் நாள் நடைப்பயணம் ஆரம்பம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 110 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சமாதான நடைப்பயணத்திற்குத் தலைம...
2026 க.பொ.த. உயர்தர பரீட்சைக்கும் இறுதி திகதி இன்றுடன் நிறைவு!
2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் அனுப்பும் இறுதித் திகதி இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள்...
புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள...
இன்று தமிழ்நாடு சட்டசபை தேர்தல்!
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 23 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பிரச்சார நடவடிக்கைகள் ந...
அரச நிதி இணைய ஊடுருவல் விவகாரம் குறித்து விசாரணை!
நிதி அமைச்சின் கீழுள்ள வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணனி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து முன்னெடுத்த நிதித் திருட்ட...
தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை!
தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டால் சட்டத்தின் பிரகாரம் ஊடகத்துறை அமைச்...
குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984.73 மில்லியன் ரூபா மதிப்பில் குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்பின்...
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரும் அறிவிப்பு வெளியானது!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் எதி...