2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறி...
அரசியல் சர்ச்சையாக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே விவகாரம்!
சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்...
நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைக்கு அடிமை!
நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள...
நவீனமயப்படுத்தப்படும் போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள்!
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை வலுப்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை பயணிகளுக்கு வழங்குவதற்கும் இந்த வருட...
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டி...
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 232 பேருக்கு சிவப்பு அறிவித்தல்!
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...
விஜயதாசவின் மகன் கையூட்டல் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது!
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமா...
ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லும் 1,132 படையினர்!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களு...
குற்றவாளிகளை முறையாக சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது கடமை!
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என ஜனாதி...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணியிலான தண்டனை-சஜித்
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்...
500 கொத்துத் தேயிலை கிராமத் திட்டம் ஆரம்பம்!
தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கான தேசிய இலக்கை முன்னிறுத்தி, 500 கொத்துத் தேயிலை கிராமத் திட்டம் (“Ceylon T...
”ஹஷிஷ்” போதைப்பொருளுடன் ரொறன்ரோ பல்கலைக்கழக மாணவி கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 35 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்பிலான 'ஹஷிஷ்' (Hashish) போதைப்பொருளை ந...
வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி நீக்கம்!
வட மாகாணத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதந...
கணினி வலையமைப்பு மயமாகும் இலங்கை பரீட்சைத் திணைக்களம்!
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக விரிவான கணினி வலையமைப்பு திட்டமொன்றை நிறுவுவதற்கும், அதனை நடைமுறைப்படு...
இன்று முதல் 3 நாட்கள் நாடு தழுவிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
ஜனாதிபதி செயலகமும், கிளீன் ஸ்ரீலங்கா செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ரீதியிலான 3 நாட்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றைய தி...
அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 20வது லீக் போட்டியில், இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார...
அமெரிக்காவின் 10 ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 'சீ ரேஞ்சர்' பன்னோக்கு ஹெலிகொப்டர்களை உத்தியோகபூர்வமா...
காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு நெல் இருப்பை பராமரியுங்கள்!
உலகில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என ஜனாதிபதி அநுர க...
ஞானசார தேரரின் மேன்முறையீடு நிராகரிப்பு!
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அ...
சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்க்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்!
இலங்கையில் பல ஆண்டுகளாக அரச சேவையில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகள் மற்றும் ஓய்வூதியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், ஜன...