Ads (728x90)

ஆசிரியர் சேவை வெற்றிடங்களுக்கு விரைவில் பட்டதாரிகள் நியமனம்!

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் அரச சேவை மற்றும் அரச...

இன்று ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துவதன் மூலம், தற்போதைய நாட்டை விட சிறந்த ஒரு தேசத்தை உருவாக்குவ...

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 158 வாக்குகளால் நிறைவேறியது!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  மூன்றாம...

துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

அனர்த்தத்தால் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை முறையான வழிமுறையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்...

வடக்கு மாகாணத்திற்கு அனர்த்த நிவாரண நிதியாக 1,872 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்காக முதற்கட்டமாக சுமார் 1,872 மில்லியன் ரூபா அனர்த்த நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ் - கி...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் பற்றிய உயர்மட்ட பேச்சுவார்த்தை!

தித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்...

அரசாங்கத்தை குறை சொல்வதற்கு இது நேரமில்லை!

நாட்டு மக்களைச் சிந்தித்து முழுமூச்சாக இரவு, பகல் பாராது செயற்பட்ட ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன...

பாகிஸ்தானின் அவசர நிவாரணப் பொருட்களுடன் விசேட மீட்புக் குழு இலங்கை வந்தது!

அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் விசேட மீட்புக் குழுவுடனான பாகிஸ்தான் விமானப்படையின் C-130 விமானம் நேற்று நாட்டை வந்தடைந்தது. கொழும்பில் உள்ள...

ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு வருகை!

ரஷிய அதிபர் புட்டின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு...

அனர்த்த நிவாரண உதவிப்பொருட்களுடன் இந்தியாவின் 8வது விமானமும் இலங்கை வந்தது!

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.  அவ்விமானத்தில் 53 மெட்ரிக் த...

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிக்கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரி...

இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 டொலர் அவசர நிதியுதவி!

இலங்கையின் 25 மாவட்டங்களையும் தாக்கி பேரழிவை ஏற்படுத்திய தித்வா சூறாவளியின் தாக்கத்தைத் தொடர்ந்து, அத்தியாவசிய சுகாதார சேவைகளைப் பலப்படுத்து...

அவுஸ்திரேலியா இலங்கைக்கான நிதி உதவியை 3.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது!

தித்வா சூறாவளியின் தாக்கம் காரணமாக இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பங்களிப்பை 3.5 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கைக்கு ஏற்கனவே வழங்...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் அவசர நிவாரண உதவி!

தித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி...

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை நாம் வெற்றி கொள்வது உறுதி!

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை நாம் வெற்றி கொள்வது உறுதி. இதற்கான துணிவும், பலமான வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் உள்ளது என சபை முதல்வர் அமைச்ச...

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக 22 மாவட்டங்கள் பிரகடனம்!

தித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பா...

பொய்ப்பிரசாரங்கள் குறித்து அவசரகாலச் சட்டத்தின் கீழ் சிஐடி விசாரணை!

நாட்டில் பொது அமைதியின்மையை உருவாக்கக்கூடிய எந்தவொரு தவறான அறிக்கையையும், வதந்தியையும் உருவாக்குதல், வெளியிடுதல், பரப்புதல் அல்லது தொடர்புகொ...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி தொகை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்த...

நிவாரண உதவியுடன் இலங்கை வந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் நான்காவது விமானம்!

கடும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் வகையில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து மனிதாபிமான உதவிகளுடனான நான்...

அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக உயர்வு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய ...

Recent News

Recent Posts Widget