சீரற்ற செயலிழந்த 126 நீர் விநியோக அமைப்புகள் வழமைக்கு திரும்பியுள்ளன என்ற முக்கிய தகவலைத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வெளியி...
அஸ்வெசும தகவல் புதுப்பிப்பு கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நலன்புர...
க.பொ.த. உயர்தர பரீட்சைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அ...
வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு!
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் ச...
உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை!
அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடு...
திறைசேரி நிதிகளால் மட்டும் சேதத்திற்கு முகங்கொடுக்க முடியாது!
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் ...
மனிதாபிமான உதவிகளுடன் திருமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியக் கப்பல்!
இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய வெளியுறவுத் துறை...
மாகாண ஆளுநர்களுடன் இணையவழி ஊடாக கலந்துரையாடிய ஜனாதிபதி!
ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் நேற்று அவசர கலந்துரையாடல் ஒன்று இணையவழியா...
வெலிக்கடை சிறைக்கைதிகளின் மனிதநேயம்!
வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந...
விமானப்படையால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியாவின் றம்பொட பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவை விமானப்படை மீட்டுள்ளது. இவ்வாறு...
நிவாரணம் வழங்க ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்...
இந்தியா 17 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது!
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ஓட்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை!
”ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்...
நிவாரண உதவிக்கு நிதி வழங்க புதிய இணையத்தளம் அறிமுகம்!
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்குவதை இலகுபடுத்தும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உ...
மீட்புப் பணியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர்: விமானி உயிரிழப்பு
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு விமானப்படை இன்று முற்பகல் முதல் பெரும் பங்களிப்...
யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கல்!
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும...
அதிகரிக்கப்பட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள்!
ஒரு தனிநபருக்கு வாராந்திற்கு வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களுக்கான தொகையை 1,800 ரூபாவிலிருந்து 2,100 ரூபாவாகவும், ஐந்து பேர் கொண்ட குடும்ப...
மாவிலாறு அணை உடைந்தது: மூதூர் வெள்ளத்தில் மூழ்கியது!
மகாவலி ஆற்றின் நீர்மட்டம் முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், மாவிலாறு அணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடைந்துள்ளது. மாவிலாறு அணை மற்றும் மாவ...
தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கியது தித்வா புயல்!
தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த தித்வா புயல் சென்னையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 மாவட்ட...
மக்கள் தமது பிரச்சினைகளைத் தெரிவிக்க வட்ஸ்அப் இலக்கங்கள் அறிமுகம்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான அனர்த்த நிலைமை காரணமாக, அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும...