Ads (728x90)

பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்ட ஷானி அபேசேகர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!

மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 இல் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக ச...

பொருளாதாரத்தை சூறையாடிய சகல மோசடிகளுக்கும் விசாரணைகள்!

நாட்டில் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இடம்பெற்றுள்ள பில்லியன் கணக்கான நிதி மோசடி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொதுமக்க...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - நளிந்த

மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவி...

மீண்டும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணைகள்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தாலும் வெகுவிரைவில் மீண்டும் ஆரம்பமாகும் என கைத்தொழில் மற்றும் முய...

இந்திய வௌியுறவுத்துறை செயலாளரை சந்தித்த பிரதமர்!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளன...

அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள்!

முதன்முறையாக  வெளிநாட்டுக் கடன் எதையும் பெறாமல்,  அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி ம...

ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை கொழும்பில் இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

ஜனாதிபதி செயலக பணிக்காக ஆட்சேர்ப்பு செய்து, தனது சொந்த பணிகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு த...

ருமேஷ் தரங்க சார்ஜென்ட் பதவி நிலைக்கு தரம் உயர்வு!

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ருமேஷ் தரங்க, கோப்ரல் பதவி நிலையில் இருந்து சார்ஜென்ட் பதவி நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஸ்கொட்...

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு பணிகளை ஆரம்பித்தது!

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் பணிகள், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தலைமையி...

கைதிகளை வீட்டுக்காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

சிறைச்சாலை நெரிசலுக்கு மாற்று வழியாக வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்த...

ஆடி அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?

ஆடி அமாவாசை என்பது முன்னோர்களுக்கு (பித்ருக்களுக்கு) திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மிகவும் உகந்த புனித நாளாகும். ஜோதிட சாஸ்திரப்படி, ஆடி மா...

பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது!

தி.மு.க. சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்...

மஹர சிறைச் சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்கும் சதியா?

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்...

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலப்படுத்த அமைச்சரவை அனுமதி!

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்துவதற்கும், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை வினைத்திறனாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அரசியல...

ஜூலையில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வே...

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான ச...

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே இறுதி வாய்ப்பு!

அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்...

Recent News

Recent Posts Widget