செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், ப...
நேபாளத்தில் கோரத்தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளம்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள...
சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையா என்பது குறித்து நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அதனை எதி...
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே 22 வது அரசியலமைப்பு திருத்தம்!
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த விதத்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று...
மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கை!
அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். வளமான கலாசாரம், அழகான இயற்கை ...
ரயில்வே திணைக்களம் விசேட சுற்றுநிரூபம் வெளியீடு!
கடமை நேரத்தின்போது புகையிரத சேவையாளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தல் மற்றும் புகையிரத சேவை தொடர்பில் முறையான அனுமதியில்லாமல் ஊடகங்களுக்கு...
'கெஹெல்பத்தர பத்மே' விசாரணையில் கண்டறியப்பட்ட திடுக்கிடும் தகவல்கள்!
இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு ப...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!
சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அம...
பாதாள உலக முக்கிய புள்ளி 'பஸ் லலித்' நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்!
துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இன்று காலை ...
கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் இலங்கை!
கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களை இலங்கை அரசு அழைக்கவுள்ளது. கடல்சார் எண்ணெய் மற்றும...
ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள தொடர் மக்கள் பேரணிகள்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 இல் அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்...
மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கான பொது மன்னிப்பு!
மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில், முறையான நடைமுறை உருவாக்கப்படவுள்ளது. இதற்க...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 ம...
நீதிமன்ற அவமதிப்பு 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல்வாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முன்...
கொழும்பிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்!
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள...
யாழில் 76 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி!
பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கௌரவ...
வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதி!
வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான புதிய ஆடவர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலங்கையின் பிரதமரும் க...
டுபாயில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு!
டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்...
வெள்ளை பூண்டில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்!
வெள்ளை பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதுடன் பல வியாதிகளைக் குணமாக்கும் அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பூண்டில் உள...