புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் ப...
மருத்துவர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நாட...
இன்று நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேற்கு, தெற...
அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியே நிலை கொண்டிருக்கும்!
ஈரான் "உண்மையான உடன்படிக்கை கட்டுப்பட்டு, அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில...
இ.போ.சபைக்குள் புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவர பாடுபடுவோம்!
மக்களுக்கு பாதுகாப்பான, வினைத்திறனான மற்றும் ஒரு பலமான பொதுப்போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக ...
சமாதான நீதவான் நியமனங்களில் பாரிய சீர்திருத்தங்கள் அறிமுகம்!
இலங்கையில் சமாதான நீதவான்களை நியமிக்கும் முறையில் பாரிய சீர்திருத்தங்களை நீதி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ...
மின் விநியோகப் பொறுப்பு EDL நிறுவனத்திடம் கையளிப்பு!
மின்சக்தித் துறை சீர்திருத்தங்களின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மின் விநியோகப் பணிகளுக்கான பொறுப்பு எலக்ட்ரிசிட்டி ...
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கையில் நிலவும் கடும் வெப்பம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி...
இன்று முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக இருந...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கைது!
சட்டவிரோதமான முறையில் சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பி...
ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் செயற்படுவதையிட்டு பெருமையடைகிறேன்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தில் செயற்படுவதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார...
ரி20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது இந்தியா!
2026 ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி உலகக் கிண்ணத்தை...
மனிதநேயம் மிக்க ஒரே நாடு இலங்கை என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வோம்!
உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தாலும், மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ...
மாணவியை கொலை செய்த குற்றவாளிக்கு 16 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை!
அம்பலாங்கொடை பிரஜாபதி கோதமி வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்ற 12 வயது மாணவியைக் கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்து கொலை ச...
ஈரானுக்கு நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு!
ஈரானுக்கு நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே தீர்வு. இதுதவிர வேறு எவ்வித சமரச பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்...
தொழிற்கல்விக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்!
2026 - 2027 ஆம் கல்வி ஆண்டுக்குரிய உயர்தர வகுப்பு (Grade 12) தொழிற்கல்வித் துறைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கல்வி, உயர்கல்வி...
இலங்கை மின்சார சபை ஆறு புதிய நிறுவனங்களாக மறுசீரமைப்பு!
இலங்கை மின்சார சபை 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சபைச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் அமைப்பு செயல்பாடுக...
எந்தவொரு தரப்புக்கும் எதிராக எமது நிலத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை!
எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையோ பயன்படுத்த நாம் அனும...
அடக்குமுறை சம்பவத்தை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்!
அவசரகால சட்டத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற அடக்குமுறை சம்பவத்தை ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய...
இலங்கையர்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் உத்தரவாதம்!
இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் நலன் குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி ஊடாகத் பேசியதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவ...