2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவ...
தவறு செய்தவர்கள் அந்தஸ்தைப் பாராமல் துறவறத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்!
துறவறத்தின் தூய்மையைப் பேணவும், ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்தவும் தவறு செய்யும் எவரும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் துறவறத...
ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்...
மீள்குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்தவும் - ஜனாதிபதி
பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக...
காணி ஒதுக்கீட்டுப் பணிகளை துரிதப்படுத்துங்கள் - ஜனாதிபதி
நுவரெலியா மாவட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை, அதற்காக ஒதுக்கிய இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக...
நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி பெற்றது!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும்,...
நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்!
தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத...
கண்டி மாவட்ட மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுங்கள்!
டித்வா அனர்த்த நிலைமையினால் வீடுகளை இழந்த கண்டி மாவட்ட மக்களின் மீள்குடியேற்றப் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாய...
பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு வாழ்நாள் தடை!
பேராதனை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துமாறு அந்த...
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவு!
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள்...
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மஹிந்த!
இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய, அங்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் இரண்டரை ...
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில...
திருமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம்!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரி...
அரசியல் பேதங்களை மறந்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுங்கள்!
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அரசியல் பேதங்களை மறந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர...
பாதாள உலகக்குழு உறுப்பினர் ”படுவத்தே சாமர” அஸர்பைஜானில் கைது!
அஸர்பைஜானில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மனோஜ் சுரங்க எனப்படும் ”படுவத்தே சாமர”பலத்த பாது...
ராஜங்கனை சத்தாரதன தேரர் கைதானார்!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்...
யாழ். தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!
கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி கடுகதி ரயில் சேவை, வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளின் நிறைவைத் தொடர்ந்து,...
டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டை நடைமுறைக்கு வந்தது!
இலங்கையில் மே மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாரம்பரிய அச்சுப் பிரதியிலான மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகளுக்குப் பதிலா...
அநுராதபுரம் அட்மஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது!
அநுராதபுரம் அட்மஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதி வ...
சுகாதார சேவைகளை வலுப்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்!
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னு...