ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அஸூர் எய...
சிறி கொத்தவில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழா!
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 80வது ஆண்டு நிறைவு விழா இன்று காலை 9.00 மணிக்கு பிட்டக்கோட்டையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி...
நீதித்துறை சீர்திருத்தங்கள் அரசியல் பழிவாங்கல் அல்ல - டில்வின் சில்வா
நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழ...
அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை நிரூபித்த பேருவளை மக்கள் பேரணி!
சுகாதார சேவையினை முற்றிலும் மாற்றியமைக்கக்கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இன்று பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிப...
புளத்சிங்களவில் நடைபெற்ற 'ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணி!
நாட்டை கறுப்பு அரசாக மாற்றியிருந்த முறைமையை முற்றாக மாற்றி, திருடன் - பொலிஸ் விளையாட்டைப் போன்றிருந்த கறுப்பு அரசியல் கலாசாரத்தை அடியோடு ஒழி...
நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!
உயர் நீதிமன்றத்தால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிப்பதற்கு முன்னரே முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமை, ...
தொலைதூர தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்!
தொலைதூர தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு...
தலைமன்னார் மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் 8 பேர் மீட்பு!
தலைமன்னார் கடல் பகுதியில் மணல் திட்டில் தவித்த 8 இலங்கை அகதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கடற்படையினர் மேற்கொ...
உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் ஜோஹைரி மோலா!
2026 உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola Dominguez) வென்றுள்ளார். வியட்நாமில் உள்ள நா திராங் நகரில் நடைபெற்ற ...
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!
நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்ப...
பொலன்னறுவை ”சுஹத கம” மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு!
பொலன்னறுவை மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ‘சுஹத கம’ 21வது மாதிரி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் நேற்று வெள்ளிக...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்!
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆ...
ஒரு மணித்தியாலம் கூட நீடிக்காத ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு மு...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி!
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ம...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கைய...
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூல உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ...
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிப்பதை தவிர்க்கவும்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை தண்டிப்பது அல்லது உள ரீதியாக துன்...
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க 250 புதிய கிராமங்கள்!
இலங்கையில் “250 இளநீர் கிராமங்களை” ("Ceylon King Coconut Village") உருவாக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒ...
ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றிய ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது வரைபடச் செயலியில், அமெரிக்கப் பயனர்களுக்காக ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரி என ச...