பங்களாதேஷின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் இன்று பதவியேற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் மூலம் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்ப...
இலங்கை மற்றும் ஜப்பானிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை ஒரு புதிய திசைக்கு இட்டுச் செல்லும் வகையில், "இலங்கை - ஜப்பான் அரசுகளுக்கிடையிலான பொர...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3545 மத்திய நிலையங்களில் இன்று ஆரம்பமாகும் என பரீட்சைகள் ஆ...
அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி வெளிவந்தது!
அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதி...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கை வருகை!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை!
கண்டி பல்லேகலயில் இன்று நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி...
பத்தரமுல்லை இரட்டைக் கொலை: நால்வர் கைது!
பத்தரமுல்லை - அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்களை காவல்த...
ஓரிரு துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை!
ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் ...
மூலோபாய முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரிச்சலுகை!
சுற்றுலாத்துறை, உற்பத்தி மற்றும் வேளாண்மை துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுக...
அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க அதிகாரிகள் தயாராக வேண்டும்!
அபிவிருத்தி ஆண்டில் அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்...
வலி.வடக்கு காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்!
வலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு பகுதியை எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் உரிமையாளர்களிடம்...
பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ...
நேபாளம் அணியை இலகுவாக வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்!
ஐசிசி ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று மும்பையில் இடம்பெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்க...
மகாசிவராத்திரியின் மகிமை!
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமான், பிரம்மா மற்றும் விஷ்ணுவின் அகந்த...
நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை!
இலங்கையின் பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில இடங்களில் 75 மி...
"தேசத்தின் மனநிலை" எனும் சமீபத்திய கருத்துக்கணிப்பு!
2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப் பதிவாகியுள்ளதாக, ஆசியாவின் அரச மற்றும் தனியார் துறைகள் தொட...
ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச்செய்தி!
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒ...
நியூசிலாந்தை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணப்போட்டியில் 7 விக்கெட்களா...
இலகுவாக ஓமானை வீழ்த்தியது அயர்லாந்து!
எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஓமானை 96 ஓட்டங்களால் அயர்லாந்து வீழ்த்தியது. ...
இங்கிலாந்து 5 விக்கெட்டுக்களால் ஸ்கொட்லாந்தை தோற்கடித்தது!
உலக கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது....