இதுவரை காலமும் மக்களை விரக்தியடையச் செய்த பொதுப் போக்குவரத்துச் சேவையை அபிவிருத்தி செய்து, தனிநபர் வாகனத்தை விடப் பொதுப் போக்குவரத்து இலகுவா...
ஜனாதிபதியை சந்தித்த பேராயர் தலைமையிலான கத்தோலிக்க மதத்தலைவர்கள்!
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலா...
ஜனாதிபதிக்கும் மதத்தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டில் உள்ள பல்வேறு மதத் தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று ஜனாதிபதி செயல...
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொதும...
ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்தப்படும் ஈரான் அணுசக்தி விவகாரம்!
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் (IAEA) ஆளுநர்கள் குழு, ஈரான்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சட்டரீதியான நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை!
அரச தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 10,000 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தப்படாமலிருந்த 4,...
அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 வெளியீடு!
அப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மெக்ஸ் (iPhone 18 Pro & Pro Max) கைபேசிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத...
உலக சுகாதார அமைப்பினால் விசேட பாராட்டுச் சான்றிதழ் வழங்கி இலங்கை கௌரவிப்பு!
இலங்கையின் பொதுச்சுகாதாரத் துறைச் சாதனைகளைப் பாராட்டி உலக சுகாதார அமைப்பு (WHO) விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்துள்ளது. மலேரியா நோ...
இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி!
இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 அதிநவீன புதிய குளிர்சாதனப் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவ...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு!
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று சந்தித்துப் பேச்ச...
நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை நட...
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் "கொண்ட ரஞ்சி" கைது!
டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற ‘கொண்ட ரஞ்சி’ குற்றப்புலனாய்புத் திணை...
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த அறிக்கை !
ஜெனிவாவில் திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் நேற்று 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக...
கல்வி அமைச்சில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாவில் பிரதமர்!
சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை தொடர்பான புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வலிமையான கருவி கல்வியாகும் என கல்வி, உயர்க...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொறிமுறையை ஏற்க முடியாது-இலங்கை
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வெளியகப் பொற...
இலங்கையர்களின் சட்டவிரோத செயல்களால் பறிபோன தாய்லாந்தின் சலுகை!
தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசா இல்லாத பயணச் சலுகை (Visa-Free Entry) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் இன்று நண்ப...
எயார்பஸ் விசாரணை நல்லாட்சி காலத்திலேயே ஆரம்பித்தது!
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் அதாவது, 2015 ஆம் ஆண்டில்தான் எயார்பஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. ...
தற்போதைய அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது!
நாட்டிலிருந்த குற்றக்கும்பல் அரசியல் கட்டமைப்பை நாம் அகற்றியிருக்காவிடின் பிரபுத்துவ வர்க்கத்தினருக்கும், முதுகெலும்பற்ற அரசியல்வாதிகளுக்கும...
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றது இலங்கை!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் மகளிர் 20:20 ஆசியக் கிண்ணம்-2026 தொடரின் 'பி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் பங்கள...