உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனம் 2026 முதல் 2031 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் ந...
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதாக உறுதியளிப்பு!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் அதிமேதகு வெய் ஹுவாச்சியாங், இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளுடன் க...
வீதி அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமு...
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழ...
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் பலி!
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசர நிலை ப...
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் கவனம்!
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபைக் கூட்டத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண ...
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து குற...
இன்று ஆரம்பமாகும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை!
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகி, எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 2,53...
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே சிறைச்சாலைகளில் மோதல்கள்!
சிறைச்சாலைக்குள் சிறு பதற்றம் ஏற்பட்ட உடனே சிறைச்சாலைக்கு முன்பாக அவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடுவது சந்தேகத்துக்குரியது என நீதி மற்றும் தேசி...
இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை நாடளாவிய ரீதிய...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீத வரி!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் ...
சிறைச்சாலை வன்முறைகள் குறித்து அரசு தீவிர கவனம்!
சிறைச்சாலை வன்முறை மற்றும் அரசாங்க நடவடிக்கை நாட்டில் அண்மையில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து அரசா...
பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்ட ஷானி அபேசேகர!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராகப் பணியாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு!
மனித உரிமை ஆர்வலர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 இல் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்ட வழக்குத் தொடர்பாக ச...
பொருளாதாரத்தை சூறையாடிய சகல மோசடிகளுக்கும் விசாரணைகள்!
நாட்டில் கடந்த அரசாங்கங்களின் காலத்தில் இடம்பெற்றுள்ள பில்லியன் கணக்கான நிதி மோசடி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொதுமக்க...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு - நளிந்த
மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவி...
மீண்டும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி விசாரணைகள்!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தாலும் வெகுவிரைவில் மீண்டும் ஆரம்பமாகும் என கைத்தொழில் மற்றும் முய...
இந்திய வௌியுறவுத்துறை செயலாளரை சந்தித்த பிரதமர்!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளன...
அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியில் அதிவேக நெடுஞ்சாலை திட்டங்கள்!
முதன்முறையாக வெளிநாட்டுக் கடன் எதையும் பெறாமல், அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் இலங்கை அரசாங்கத்தின் சொந்த உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி ம...