சிறுபோக நெல் அறுவடையை முன்னிட்டு, நாடு முழுவதும் நெல் கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டம் நெல் சந்தைப்படுத்தல் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள...
பிரதமர் கட்டார் பயணமானார்!
மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்ற...
அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலுக்கு வந்தது!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கடல்வழி முற்றுகை மீ...
சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி!
கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி என்பது, உரிக்க உரிக்கக் கண்ணீர் மட்டுமே வரவழைக்கும், உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது. இது கொள்கையற்ற, ...
இன்று முதல் வழமைக்கு திரும்பும் வடக்கிற்கான ரயில் சேவைகள்!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி ரயில் சேவை இன்று முதல் வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்க...
தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை உருவாக்க வேண்டும்!
தரமான பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காக தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் ...
ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்!
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தமது சமூகங்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும், இணக்கப்பாட்டை எட...
தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு 600 மி. ரூபா பெறுமதியான நவீன உபகரணங்கள்!
தெனியாய புதிய ஆதார வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலா...
வெப்ப அலையினால் ஐரோப்பாவில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
ஐரோப்பாக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையினால், கடந்த ஜூன் மாத இறுதியில் 10,000 இற்கும் அதிகமான மரணங்கள் ப...
மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் திறந்து வைப்பு!
நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வ...
உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகளின் படியலில் மூன்றாம் இடத்தில் இலங்கை!
உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeo நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவர...
சென்லேனாட்ஸ் தோட்ட குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சென்லேனாட்ஸ் தோட்டக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக...
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை்!
அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், ஜனாதிபதி நிதியத்தை மக்கள் மையப்படுத்திய நிறுவனமாக மாற்றுவதிலும் அரசாங்கம...
தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது!
தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கான தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநு...
பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 24 இலவச பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
பல்கலைக்கழகக் கல்லூரிகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் இலவச தொழில்நுட்ப, முகாமைத்துவ சம்பந்தமான பின்வரும் 24 பாடநெறிகளுக்கு மாணவர்களிடமிருந்து வ...
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்...
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை விடுவிக்க முடியாது!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளைத் தற்போதைய நிலையில் விடுவிக்க முடியா...
நீர்கொழும்பு சிறை மோதல் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்...
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது!
நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையி...
ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு உத்தரவு!
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, விமல் வீரவன்சவின் "நெத்த வெனுவட்ட எத்த" (பொய்க்குப் பதிலாக உண்மை)...