வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இ...
யாழ்ப்பாணப் பாரம்பரிய கலாச்சார மற்றும் உணவுத் திருவிழா!
யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தையும், கலாசாரச் செல்வத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலா...
இந்தியா குறித்த நேர்மறையான நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடம்!
சர்வதேச ரீதியில் இந்தியா பற்றிய நேர்மறையான பார்வைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 79% ஆதரவுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக "பியூ ஆரா...
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்ற வைபவம்!
வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டு மகோற்சவ பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று க...
பாடநூல்கள் பழைய காகிதக் கடைக்கு விற்பனை: இருவர் கைது!
கிழக்கு மாகாணத்தில் உள்ள முதலாம் தர தமிழ் மொழி மூல மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 19,892 பாடநூல்கள் மற்றும் ப...
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்கார் நாடு கடத்தப்பட்டார்!
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக் மற்றும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மேலும் இருவரும் நேற்று இலங்கைக்...
ஆகஸ்ட் 18இல் நாடாளுமன்றிற்கு வரும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம்!
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலமும், நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ...
ஹோமாகம துணைமின் நிலையப் பணிகள் ஆரம்பித்து வைப்பு!
இலங்கையின் மின் பரிமாற்ற கட்டமைப்பை நவீனமயமாக்குவதையும், தேசிய மின் அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எளிதாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ...
பொலிஸ் மாஅதிபருக்கு எதிரான சாகர காரியவசத்தின் கருத்து பாரதூரமானது!
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாகவும், உரிய முறையிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதால் எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர் என சுகாதார மற்றும் வ...
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக ச...
2026 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களால் 1,693 பேர் உயிரிழப்பு!
2026 ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான 1,605 வீதி விபத்துக்களில் சிக்கி 1,693 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் போக்குவரத்...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது பொதுநலனை அடிப்படையாகக் கொண்டது!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என ஜன...
நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் திறந்தே இருக்கும்!
வெளிப்படைத்தன்மை கொண்ட நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்து...
சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!
உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனம் 2026 முதல் 2031 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் ந...
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதாக உறுதியளிப்பு!
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் அதிமேதகு வெய் ஹுவாச்சியாங், இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மைகளுடன் க...
வீதி அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமு...
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழ...
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 132 பேர் பலி!
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் அவசர நிலை ப...
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் கவனம்!
இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபைக் கூட்டத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண ...
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்பட...